சிப்பாங், ஆக. 21 - ஸாரா கைரினா மகாதீர் சலவை இயந்திரத்தில் திணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பொதுமக்களை அச்சப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 39 வயதான சித்தி ஹஜார் அஃப்லா ஷாருடின் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6.ஆம் தேதி மதியம் 1.20 மணிக்கு தனது "SHA_Abrienda" என்ற டிக்டோக் கணக்கில் பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டதாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஸாரா கைரினா மரணம் தொடர்பில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
21 ஆகஸ்ட் 2025, 8:56 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
கிள்ளானின் மேரு காவல் நிலையத்தில் கலவரம் செய்த நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்; மூவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
Mavitthran
7 மார்ச் 2026

selangor
பூனைக்கு சித்திரவதை; மெக்கானிக்கிற்கு 22 மாத சிறைத்தண்டனை
Mavitthran
4 மார்ச் 2026

selangor
உண்டியல் திருடிய குற்றத்திற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நபர்களுக்கு, தலா ரிம 4,000 அபராதமும் ஆறு மாத சிறை விதித்தது.
Pakiya
4 மார்ச் 2026

video
K.Muniandy angkat sumpah sebagai Hakim Mahkamah Rayuan
Kathiravan Manoharan
28 அக்டோபர் 2025

உங்கள் கருத்து என்ன?




